விஜய்யுடன் படத்தில் பணியாற்ற வேண்டும் சிலரின் கனவு. வாய்ப்பு கிடைக்குமா என்பது பலரின் ஏக்கம். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களும் இதில் அடங்குவர்.
ஊரங்கிற்கு முன் வெளியாகி பெரும் கவனத்தை பெற்று நல்ல வசூல் செய்த படங்களில் ஒன்று திரௌபதி. இப்படத்தின் இயக்குனர் மோகன் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். சமூக வலைதளத்தில் சாட் செய்த அவருடன் ரசிகர்கள் விஜய்யுடன் படம் இயக்குவது எப்போது என கேட்டனர்.
அதற்கு அவர் விஜய்க்காக கதை தயாராக இருப்பதாகவும், காலம் கனிந்து வரும் போது நிச்சயம் நடக்கும் என கூறினார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரை நான் சும்மா தான் கேட்டேன், உடனே காலம் இருக்கு, கனி இருக்கு, கதை இருக்குனு சொல்லிட்டு இருக்கீங்க என கேலி கிண்டல் செய்தார். இதற்கு மோகன் சரியான பதிலடி கொடுத்துள்ளதை பாருங்கள்.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…