குடும்பத்தின் குலதெய்வத்தை இழந்து நிற்கிறோம் – வெங்கட் பிரபு அறிக்கை
கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார்....