தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில் இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த இட்லி கடை ஊரின் அடையாளமாக இருக்கிறது....
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அர்ச்சனாவுக்கு 60- வது திருமணம் செய்து கொள்ள வேண்டும்...
மதுரையில் ஹோட்டல் நடத்தி வரும் விஜய் சேதுபதி, தந்தை சரவணன், தாய் தீபா மற்றும் தங்கை, தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வளநாட்டை சேர்ந்த நித்யா மேனனை பெண் பார்க்கிறார்கள். பார்த்தவுடனே இருவருக்கும் பிடித்து...
கைதியான ஃபஹத் ஃபாசில் சிறையில் இருந்து விடுதையாகி சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகிறார். அப்பொழுது திருடுவதற்காக ஒரு வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டில் வடிவேலு சங்கிளியால் கட்டப்பட்டு இருக்கிறார். வடிவேலுக்கு நியாபக...
சென்னை கடற்கரையோர பகுதியில் வாழ்ந்து வருகிறார் சூர்யா சேதுபதி. அதே பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்கிறார். 17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் ஜெயிலில் அடைக்கிறார்கள்....
கதைக்களம் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதிக்கு மிதுல் என்ற மகன் இருக்கின்றான். அனைத்து பெற்றோரை போலவே மிதுலுக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக கொடுத்து, எந்த வித குறையில்லாமல் வளர்க்க முயற்சித்து வருகின்றனர்....
லிவிங்ஸ்டனிடம் அடியாட்களாக வேலை செய்கிறார் நாயகன் வைபவ் மற்றும் மணிகண்டன். லிவிங்க்ஸ்டனுக்கு தலையாக இருக்கும் லீடர் அவரது வீட்டு பொருட்களை எல்லாம் கொள்ளை அடித்து செல்வதுப் போல் ஒரு போலி சம்பவத்தை நடத்த சொல்கிறார்....
மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் ஜிம் சர்ப், பல ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கான்ட்ராக்டை சூழ்ச்சி செய்து பிடிக்கிறார். இதற்காக அரசியல்வாதிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முடிவு செய்கிறார்....
நாயகன் சந்தானம் யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவராக இருக்கிறார். இவர் வித்தியாசமான முறையில் விமர்சனம் செய்வதால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் விமர்சனம் செய்பவர்களை பேயாக வந்து கொலை செய்து வருகிறார்...
நானி ஒரு கருணை இல்லாத போலிஸ் அதிகாரியாக இருக்கிறார். இவர் படத்தின் தொடக்கத்தில் சில நபர்களை கொடூரமாக கொலை செய்து அதனை வீடியோ எடுத்து யாருக்கோ அனுப்புகிறார். அதற்கு பின் தான் செய்த கொலை...