பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையில் வந்து ஆரவாரம் செய்த கூல் சுரேஷ்..!
கல்கி புகழ் பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் கதையை இயக்குனர் மணிரத்தினம் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைக்கா நிறுவனம்...