பரத்தும் வாணி போஜனும் திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக தனி குடித்தனம் நடத்தி வருகின்றனர். பரத்திற்கு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தின் காரணமாக அவருக்கும் வாணி போஜனுக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில்...
தாய் நதியாவுடன் வாழ்ந்து வரும் நாயகன் ஹரிஷ் கல்யாணும் நாயகி இவானாவும் இரண்டு வருட காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இவர்களின் திருமணத்திற்கு இரு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம்...
நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருக்கும் சந்தானத்திற்கும் சுரபிக்கும் காதல் ஏற்படுகிறது. சுரபியை திருமணம் செய்ய சந்தானத்துக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. அந்தப் பணத்தை பார் உரிமையாளரான பெப்சி விஜயனிடம் திருடி சுரபியின் வீட்டில் கொடுக்க அதனால்...
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அர்ஜுன் தாஸ் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்துக் கொண்டு சென்னையில் தன் நண்பர்களுடன் வசித்து வருகிறார். அடிக்கடி கோபம் வரும் சுபாவம் கொண்ட இவர் அந்த கோபத்தை வெளிக்காட்டாமல்...
நகரில் தொடர் கொலைகள் நடக்கிறது. வழக்கின் தீவிரம் அறிந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் களம் இறங்குகிறார்கள். மற்றொருபுறம் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் அருண் மைக்கேல் மனைவிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது....
தூத்துக்குடியில் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து திருட்டு வேலை செய்து வருகிறார் நாயகன் வெற்றி. இவர்களை போலீஸ் தேடுவதால், இவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போடுகின்றனர். நான்கு பேரும் சபரிமலை கோவிலுக்குச்...
தேனி மாவட்டத்தில் கிடாரிப்பட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் மூதாட்டியான ரோகிணி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் ரோகிணி காணாமல் போய்விடவே அவரை கண்டுபிடித்து தரும்படி போலீசாரிடம் புகாரளிக்கப்படுகிறது. போலீசான...
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்ளும் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்த கதை. அழகிய கண்ணே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் திரைத்துறையில் இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் லியோ...
பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் கால்களை இழந்த தகப்பனாக தனது மகன் துருவனை வளர்த்து வருகிறார் சமுத்திரகனி. துருவன் எப்படியாவது ஒரு பைலட்டாக்கி விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறான்.ஆனால் துருவனுக்கு புற்றுநோய் இருப்பது...
வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் சித்தார்த் இருக்கிறார். இதற்காக தனது தன்மானத்தை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல் ஒவ்வொரு இடமாக மாறி மாறி வேலை செய்து வருகிறார். எந்த வேலையிலும் அவரால்...