சென்னை கடற்கரையோர பகுதியில் வாழ்ந்து வருகிறார் சூர்யா சேதுபதி. அதே பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்கிறார். 17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் ஜெயிலில் அடைக்கிறார்கள்....
கதைக்களம் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதிக்கு மிதுல் என்ற மகன் இருக்கின்றான். அனைத்து பெற்றோரை போலவே மிதுலுக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக கொடுத்து, எந்த வித குறையில்லாமல் வளர்க்க முயற்சித்து வருகின்றனர்....
மூணாறு பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். அனைவரும் கல்லூரியில் எதோ ஒரு மர்மம் இருக்கிறது என நம்புகின்றனர். இதனை அறிவியல் ரீதியாக கண்டுப்பிடிப்பதற்காக பேய் மற்றும்...
பள்ளியில் படிக்கும் நாயகன் பிரதீப் ரங்கநாதன், நன்றாக படித்து கோல்ட் மெடல் வாங்குகிறார். அதன்பின் தன் காதலை ஒரு பெண்ணிடம் சொல்லுகிறார். அந்த பெண், நீ நன்றாக படிக்கிற பையன். எனக்கு கெத்தாக இருக்கும்...
கவின் ஒரு பிச்சைக்காரனாக இருக்கிறார். ஒரு நாள் பார்வையற்றவனாக, ஒரு நாள் கால் இல்லாத ஊனமுற்றோராக என நடித்து பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் சமூகத்தில் பெரிய அந்தஸ்த்தும் செல்வாக்கும் உள்ள ஒரு நபர்...
கதாநாயகன் வெற்றி சென்னையில் உள்ள கார் கேரேஜில் வேலை பார்த்து வருகிறார். வெற்றியின் நண்பன் அந்த கேரேஜை நடத்தி வருகிறார். அந்த கேரேஜில் பல போதை பொருள் கைமாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. வெற்றி கதாநாயகியான...
கோயமுத்தூரில் யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஜீவா, அவருடன் அப்பா, கே.எஸ்.ரவிக்குமார் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் வசித்து வருகிறார்கள். அதே தெருவிற்குக் கேரளாவில் இருந்து வந்த காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் குடியேறுகிறார்கள். ஜீவாவுக்கும்...
விபத்தில் மனைவியையும் இடது காலின் முட்டிக்குக் கீழ் உள்ள பகுதியையும் இழந்து மகளோடு வாழும் பிரபுதேவாவுக்கு காப்புறுதி நிவாரணப் பணம் வருகிறது. அதை வைத்து மகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க அவர் திட்டமிட,...