ஒரு ஜோடி காரில் காட்டுப்பகுதிக்குள் செல்லும் போது மர்ம மனிதர்கள் வழிமறித்து கொலை செய்கிறார்கள். அதே காட்டுப்பகுதிக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கிறார்கள். அப்போது வழியில்...
தமிழில், ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் அறிமுகமான சுனைனா, அதைத்தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், தெறி, கவலை வேண்டாம், எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்....
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் சுனைனா. அதை தொடர்ந்து இவர் மாசிலாமணி, சமர், தெறி ஆகிய படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து சில்லு கருப்பட்டி...