சுஷாந்த் நம் தமிழக மக்களுக்கு தோனியாக மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு தோனி கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.
இந்நிலையில் சுஷாந்த் நேற்று மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது.
இதை அறிந்த ஒட்டு மொத்த திரையுலகமும் கடும் அதிர்ச்சி தான், இந்த சிறிய வயதில் ஏன் இப்படி ஒரு முடிவை சுஷாந்த் எடுத்தார் என்று எல்லோருமே அதிர்ச்சியாகினார்கள்.
தற்போது சுஷாந்த் அவர்களின் தாய் வழி மாமா ஒருவத், சுஷாந்த் மிக தைரியமானவன்.
அவன் ஒரு போதும் தற்கொலை செய்திருக்க மாட்டான், அவனை யாரோ கொலை தான் செய்துள்ளனர்.
என்று கடுமையாக மீடியாவில் பேசி வருகிறார். இது பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி,ரெமோ,பைரவா,சாமி 2 ,சண்டக்கோழி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…