நடிகர் சுஷாந்த் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடித்த M.S.தோனி திரைப்படம் இந்திய அளவில் இவரை பிறப்படுத்தியது.
இந்நிலையில் சென்ற வாரம் ஞாற்றுக்கிழமை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் தனது அம்மாவிற்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் “அம்மா நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பிர்கள் என ஒரு சத்தியம் செய்து கொடுத்தீர்கள்.
நானும் என்ன ஆனாலும் நான் சிரித்து கொண்டே தான் இருப்பேன் என சத்தியம் செய்தேன்.
ஆனால் எப்போது பார்த்தீர்களா நாம் இருவருமே செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோம்” என எழுதியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…