நடிகர் சுஷாந்த் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடித்த M.S.தோனி திரைப்படம் இந்திய அளவில் இவரை பிறப்படுத்தியது.
இந்நிலையில் சென்ற வாரம் ஞாற்றுக்கிழமை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் தனது அம்மாவிற்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் “அம்மா நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பிர்கள் என ஒரு சத்தியம் செய்து கொடுத்தீர்கள்.
நானும் என்ன ஆனாலும் நான் சிரித்து கொண்டே தான் இருப்பேன் என சத்தியம் செய்தேன்.
ஆனால் எப்போது பார்த்தீர்களா நாம் இருவருமே செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோம்” என எழுதியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…
“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…
விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…
வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…