நடிகர் சுஷாந்த் பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர். இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடித்த M.S.தோனி திரைப்படம் இந்திய அளவில் இவரை பிறப்படுத்தியது.
இந்நிலையில் சென்ற வாரம் ஞாற்றுக்கிழமை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் தனது அம்மாவிற்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் “அம்மா நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பிர்கள் என ஒரு சத்தியம் செய்து கொடுத்தீர்கள்.
நானும் என்ன ஆனாலும் நான் சிரித்து கொண்டே தான் இருப்பேன் என சத்தியம் செய்தேன்.
ஆனால் எப்போது பார்த்தீர்களா நாம் இருவருமே செய்து கொடுத்த சத்தியத்தை மீறி விட்டோம்” என எழுதியுள்ளார்.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…