1300 பேர் பயனடைவு! சூர்யாவின் தரமான செயல்! நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட பணம்

நடிகர் சூர்யா தன்னை நடிக்கத்தெரியாது என குறை கூறியவர்கள் ஆச்சர்யப்படுமளவிற்கு டாப் ஹீரோவாக தன் உழைப்பால் உயர்ந்தவர். அண்மையில் அவரின் படங்கள் தோற்ற போதிலும் அவர் அதை ஏற்றுக்கொண்டார்.

அகரம் என்ற சுய அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான மாண மாணவிகளுக்கு கல்வி அளித்து வருகிறார்.

அவரின் சூரரை போற்று படம் ஓடிடியில் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலனுக்கு ரூ 30 லட்சம் நன்கொடை வழங்கினார்.

கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்து தருமாறு உத்தரவிட்டது.

சங்கத்தில் தற்போது போதுமான நிதி இல்லாத நிலையில் சூர்யா கொடுத்த தொகை காப்பீடு பிரீமியம்க்காக நீதிபதி ஜெயச்சந்தினிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனால் 1300 உறுப்பினர்கள் பயனைடைவார்களாம்.

admin

Recent Posts

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…

16 hours ago

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…

16 hours ago

கோலிவுட்டில் புதிய வாரிசின் வருகை? தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…

16 hours ago

மக்களை ஏளனமா நினைக்கல… மன்னிப்பு கேட்ட நடிகர் மகேந்திரன்

சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…

17 hours ago

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

17 hours ago

சாருகேசி திரைப்பட விமர்சனம்

புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…

17 hours ago