நடிகர் சூர்யா சினிமா படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாண மாணவிகளுக்கு கல்வி அளித்து சேவை புரிந்து வருகிறார். இதற்கு அவரின் தம்பி கார்த்தி, அப்பா சிவக்குமார், மனைவி ஜோதிகா என பலரும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.
அண்மையில் ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசியதாக பல சர்ச்சைகள் எழுந்தன. பின் சூர்யாவும் அமைதியாகவும், பொறுமையாகவும் இது குறித்து விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் அவர் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் நடத்தி வரும் அன்னவாசல் திட்டத்திற்கு ரூ 5 லட்சம் வழங்கியுள்ளாராம்.
மதுரையில் ஆதரவற்ற, வறுமையில் வாடும் மக்களின் வீடுகளுக்கே சென்று மதிய உணவளிக்கும் இந்த திட்டம் கடந்த மே 1 ல் தொடங்கப்பட்டது.
நாள்தோறும் 4500 பேரும் முட்டையுடன் மதிய உணவு வழங்கி வருகிறாராம். இதில் 400 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…