Categories: NewsTamil News

சர்ச்சைக்கு இடையில் நடிகர் சூர்யா செய்த பிரம்மிப்பான செயல்!

நடிகர் சூர்யா சினிமா படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல மாண மாணவிகளுக்கு கல்வி அளித்து சேவை புரிந்து வருகிறார். இதற்கு அவரின் தம்பி கார்த்தி, அப்பா சிவக்குமார், மனைவி ஜோதிகா என பலரும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

அண்மையில் ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசியதாக பல சர்ச்சைகள் எழுந்தன. பின் சூர்யாவும் அமைதியாகவும், பொறுமையாகவும் இது குறித்து விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில் அவர் மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் வெங்கடேசன் நடத்தி வரும் அன்னவாசல் திட்டத்திற்கு ரூ 5 லட்சம் வழங்கியுள்ளாராம்.

மதுரையில் ஆதரவற்ற, வறுமையில் வாடும் மக்களின் வீடுகளுக்கே சென்று மதிய உணவளிக்கும் இந்த திட்டம் கடந்த மே 1 ல் தொடங்கப்பட்டது.

நாள்தோறும் 4500 பேரும் முட்டையுடன் மதிய உணவு வழங்கி வருகிறாராம். இதில் 400 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

admin

Recent Posts

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

10 hours ago

காந்தி கண்ணாடி : 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.

காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

15 hours ago

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

15 hours ago

மதராசி : 11 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

16 hours ago

முத்துவை நம்பாமல் போகும் விஜயா,மனோஜ் போட்ட திட்டம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…

17 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago