தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
விடாமுயற்சி திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் அடுத்து குட் பேட் அக்லி படத்தை முடித்த பிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல் பரவியது.
அஜித் படம் பற்றி எல்லாவித அப்டேட்டுகளையும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தான் வெளியிட்டு வருகிறார். ஆகையால் அவரிடம் அஜித் பிரசாந்த் நீல் படம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.
இருவரும் சந்தித்துக் கொண்டது உண்மை தான். ஆனால் கதை குறித்த விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை என சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் இது வெறும் நட்பு சார்ந்த சந்திப்பு தான் என தெரிய வந்துள்ளது.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…