கடந்த சில தினங்களுக்கு முன் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரின் மன அழுத்தத்தில் இப்படி ஒரு முடிவு எடுத்துவந்தாக பேசப்பட்டு வந்த நிலையில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.
மேலும் சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் திஷா சாலியன் என்ற பெண் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவருடன் அவரின் வருங்கால கணவரும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் திஷா தற்கொலை செய்துகொண்ட போது கர்ப்பமாக இருந்ததாகவும், அவரின் கர்ப்பத்திற்கு நடிகர் சூரஜ் பஞ்சாலி தான் காரணம் என்றும் இவ்விசயம் சுஷாந்திற்கு தெரியும் என்று சரியான நேரத்தில் இதை வெளியே சொல்ல இருந்ததாகவும், ஆனால் சுஷாந்தை சூரஜ் மிரட்டியதாகவும், இதனாலேயே சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்றும் சொல்லப்பட்டது.
இதனால் சூரஜ் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் திஷா யார் என்றே தெரியாது, அவரின் தற்கொலைக்கு பின்னர் தான் அவர் யார் என தெரியும், நான் இதுவரை அவரை பார்த்ததே இல்லை, சுஷாந்திற்கும் எனக்கும் எவ்விதமான பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார்.
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…