அண்மையில், ஆந்திராவில் மாடுகளுக்கு பதிலாக தனது இரு மகள்களை வைத்து நிலத்தை உழவு செய்த விவசாயின் வீடியோவானது, சமூகத்தை தனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மஹால்ராஜிவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவின், தேனீர் கடை வியாபாரம் கொரோனா பொதுஊரடங்கின் காரணமாக வருமானம் இல்லாமல் போனது.
இதனால் அவரது கிராமத்தில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிர் செய்ய திட்டமிட்டார். ஆனால் டிராக்டர் மற்றும் மாடுகள் வாங்க பணம் இல்லாததால் தனது இரு மகள்களையும் கொண்டு ஏர் உழுது, நிலக்கடலை விதைத்தார்.இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் பரப்பியது.
அருந்ததி படத்தின் வில்லனாக, நமக்கெல்லாம் பரிச்சயமான பாலிவுட் பிரபல நடிகர் சோனு சூட். இந்த வீடியோவை பார்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“வயலின் உழவு செய்ததற்கு அந்த விவசாயிக்கு இரு மாடுகள் தானமாக வழங்கப்படும், தந்தைக்கு உதவி செய்த பெண்களின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தற்போது இரு மாடுகளுக்கு பதிலாக, அவர் அந்த விவசாயிக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்துள்ளார். இவரின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிகின்றது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…