தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித். போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, போனி கபூர் தயாரிப்பில் “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் வினோத் தான் இயக்குகிறார்.
அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலமாக அஜித்துக்கு நல்ல ஹீட் கிடைத்தது. எனவே இந்த படத்தை பார்த்த போனிகபூர், வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்களை இந்தி ரீமேக் செய்ய விரும்பியுள்ளார்.
இந்தநிலையில் எஸ்.ஜே. சூர்யா, போனிகபூரை தொடர்புகொண்டு, “வாலி படத்தில் எனக்கு பங்கு வேண்டும். ஏனென்றால் இதனுடைய கதை என்னுடைய உருவாக்கமே, ஆகையால் 40% பங்கினை எனக்கு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த போனிகபூர் நான் யோசித்து சொல்கிறேன் என்றார். இதை எஸ்.ஜே. சூர்யாவின் இந்த செயலை அறிந்த அஜித் ஷாக் ஆகியுள்ளார்.
போனி கபூரின் ஆசை என்னவென்றால், வாலி படத்தின் இந்தி ரீமேக்கில் தன்னுடைய மகனான அர்ஜுன் கபூரை நடிக்க வைத்து ஒரு ஹீட் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் எஸ்.கே. சூர்யா ஷேர் கேட்டதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் போனிகபூர்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…