சுஷாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடித்த தோனி கதாபத்திரம் யாராலும் மறக்க முடியாது.
அந்த அளவிற்கு தோனியாகவே வாழ்ந்து இருப்பார், இவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த நிகழ்வு ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது. இதற்கு பிரதமர் வரை இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் சுஷாந்த் தொலைக்காட்சியில் இருந்து படத்திற்கு வந்தவர், அதனால் தான் அவரை பலரும் நசுக்கினர்.
மேலும் ரசிகர்கள் டுவிட்டரில் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை ஷேர் செய்து, நம் இண்டஸ்ட்ரி நடிகர்கள் பாலிவுட் போல் இல்லை என்று புகழ்ந்து வருகின்றனர்.
அதே நேரத்தில் கஷ்டப்பட்டு வந்தும் அவருக்கு ஒரு சிலர் கொடுத்த கஷ்டத்தால் தான் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…