தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி அப்பாவை பார்க்க ஓடி வர எல்லோரும் அவரைப் பிடித்து திட்டுகின்றனர்.
இருந்தாலும் ரவி அப்பாவை பார்க்காமல் போக மாட்டேன் என்று சொல்லி உள்ளே போகும் முயற்சி செய்ய அந்த சமயம் பார்த்து அங்கு வரும் முத்து ரவியை திட்டி அடித்து துரத்துகிறார். உன்னால தான் அப்பாவுக்கு இந்த நிலைமை நீ அவரை பார்க்கக் கூடாது என கூறுகிறார். விஜயா அவரை இன்னும் கஷ்டப்படுத்தாத போயிடு என கோபப்பட ரவி வேறு வழி இல்லாமல் அங்கிருந்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து அண்ணாமலை ஆபரேஷன் வார்த்தைக்கு கொண்டு செல்ல முத்து பணத்திற்காக வெளியே செல்ல விஜயா மற்றும் ரோகிணி கோவிலுக்கு செல்கின்றனர். அண்ணாமலைக்கு ஆபரேஷன் நல்லபடியாக நடந்து முடிகிறது.
மனோஜ் மருந்து மாத்திரை வாங்க வெளியே செல்ல அண்ணாமலை நண்பர் மட்டுமே உடன் இருக்கும்போது மீனா அங்கு வந்து மாமாவை பார்க்கணும் என்று சொல்லி உள்ளே சென்று பார்த்து அவரது கையில் சாமி கயிறை கட்டுகிறார்.
அதற்குள் விஜயாவும் ரோகிணியும் வந்துவிட அண்ணாமலையின் நண்பர் மீனாவுக்கு போன் செய்து நீ அந்த வழியாகவே போயிடு என கூறுகிறார். பிறகு மீனா வேறு வழியாக வெளியே வர ரோகிணி மற்றும் விஜயா ஆகியோர் இன்னொரு வழியாக உள்ளே சென்று அண்ணாமலையை பார்த்து கலங்குகின்றனர்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த ரவி என்னை அப்பாவை பார்க்க கூட விடல என கலங்கி அழ ஸ்ருதி ஆறுதல் கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…