sirakadikka-aasai-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஜெயிலில் இருக்க மீனா ரவி மற்றும் மீனாவின் தங்கை ஆகியோர் இந்த கந்து வட்டிக்காரன் தான் இந்த சதி வேலையை செய்தது என அவனைத் தேடி வர வீடு பூட்டி இருக்கிறது.
மீனா என்ன செய்வது என தெரியாமல் தவிக்க ரவி வேறு ஏதாவது முயற்சி பண்ணலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து சுருதி போன் செய்கிறார். ரவி நடந்த விஷயங்களை சொல்ல உடனடியாக நான் சொல்ற அட்ரஸ் கிளம்பி வா என்று சொல்ல எல்லோரும் அந்த முகவரிக்கு கிளம்பி செல்கின்றனர்.
ஸ்ருதி ஏசியின் மனைவியை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்ல அவர் நீங்க சொல்றது உண்மை என எப்படி நம்புவது என்று கேட்க மீனா அவர் யாருக்கும் எந்த துரோகமும் செய்ய மாட்டார் என் தாலி மேலே சத்தியமா அவர் மேல எந்த தப்பும் இல்லை என சொல்ல அவர் உதவி செய்கிறேன் என சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து முத்துவை உடனடியாக வெளியே விட சொல்ல போலீசும் சரி என்று சொல்கின்றனர்.
பிறகு போலீஸ் முத்துவை வெளிய விட காரை தரமாட்டோம் என சொல்கின்றனர். கோட்டை கேஸ் போய் தான் காரை கொடுக்க முடியும் என்று சொல்லிவிட என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அப்போது போல பணத்தை கொடுத்து காரை எடுத்துக் கொள்ளுங்கள் இல்லனா கார டேமேஜ் பண்ணிடுவாங்க என்று சொல்லி அனுப்புகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த விஜயா ரோகினிக்கு போன் செய்து நாளைக்கு புடவை எடுக்க போகலாம் என்று சொல்ல எதுக்கு புடவைக்கலாம் செலவு பண்ணிக்கிட்டு உங்க கல்யாணத்துக்கு கட்டின பரவக்கூடிய அதுவே எனக்கு போதும் எனக்கு அல்ல விஜயா ஆச்சரியத்தில் உறைந்து போகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அமேசான் ஒரிஜினல் திரைப்படமான ‘System’ படத்தில், சரிதா என்ற கதாபாத்திரத்தில் ஆழமான உணர்வுகளுடன் கூடிய மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக,…
தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சி வரலாற்றில் புதிய முயற்சியாக, ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய டேட்டிங் ஷோவான ‘Second Love’-ஐ அறிவித்துள்ளது. காதலுக்கு…
பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், தனது நீண்டகால லிவ்-இன் பார்ட்னர் கௌரி ஸ்ப்ராட்டை வரும் ஜூலை 5ஆம் தேதி…
இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் அனிருத் ரவிச்சந்தர், 2012-ஆம் ஆண்டு வெளியான '3' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அதர்வா, தற்போது முன்னணி இயக்குநர்களின் படங்களில் அடுத்தடுத்து…
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகியுள்ள 'கட்டா குஸ்தி 2', குடும்ப உறவுகள், பெண்களின் கனவு, பெற்றோரின் பொறுப்பு ஆகியவற்றை…