siragadikka asai serial upcoming episode
கிருஷ் ஸ்கூலில் முத்துவும் அண்ணாமலையும் இருக்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஏற்கனவே மீனாவிற்கு உதவியதாக பார்வதியிடம் சொல்லி பணத்தை ரோகினி கொடுத்ததால் முத்துவிற்கு சந்தேகம் வருகிறது.
முத்து ரோகினியின் உண்மை முகத்தை எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அண்ணாமலை கிரிஷ் படிக்கப் போகும் ஸ்கூலில் வேலைக்கு கேட்டிருந்த நிலையில் தற்போது அவர் அங்கு வேலைக்கு வருகிறார் அவருடன் முத்து பேசிக்கொண்டிருக்க ரோகிணி க்ரிஷ் உடன் உள்ளே வருகிறார்.
உடனே கிருஷ் முத்துவை பார்த்தவுடன் கூப்பிடப்போக ரோகினி அவரை வாயை அடைத்து ஒரு ஆட்டோவில் மறைந்து கொள்கிறார். அவர்கள் சென்றவுடன் வாட்ச்மேன் இடம் அவர் யாரென்று கேட்க இங்கு புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறார் என்று சொல்ல நான் ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
அண்ணாமலை இடம் ரோகினி சிக்குவாரா? முத்து உண்மையை எப்படி கண்டுபிடிக்க போகிறார்? என்பதை பார்க்கலாம்.
திணை அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
The Raja Saab Tamil Trailer | Prabhas | Maruthi | Thaman S | TG Vishwa…
குக் வித் கோமாளி ஷோ குறித்து டைட்டில் வின்னர் ராஜூ பேசியுள்ளார் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இட்லி கடை படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…
தனது கணவர் குறித்து பரவும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பென்சி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி…
மாதவி திட்டம் ஒன்று போட, சுந்தரவல்லி வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…