தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய மழை படத்தில் நாயகியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண்.
இதைத்தொடர்ந்து விஜய், தனுஷ் விக்ரம் என பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்த இவர் வடிவேலுவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடி தனது மார்க்கெட்டை இழந்து வாய்ப்பு இல்லாமல் சினிமாவில் இருந்தே விலகி இருந்தார்.
அதன் பிறகு வெளிநாட்டை சேர்ந்த தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தையும் பெற்றெடுத்த பிறகு மீண்டும் படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதற்காக சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெல்லிய கருப்பு நிற புடவையை உடல் மொத்தமும் தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…