தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரம்யா கவுடா.
இந்த சீரியலை தொடர்ந்து இதே சன் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பான செவ்வந்தி என்ற சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலர் பார்கவ் என்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
என் உயிர் ரசிகர்களே, என் அன்பு நண்பர்களே எனது பேரன்புகொண்ட பொதுமக்களே வணக்கம், இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து…
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…