தமிழ்சினிமாவில் 80’Sகளில் வில்லனுக்கு பெயர்போன நடிகர் சத்யராஜ். அதன்பின் படிப்படியாக முன்னேறி ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் தனது நடிப்பை காட்டி அசத்தியுள்ளார். “என்னம்மா கண்ணு சௌக்கியமா?” என்பது இவரது ஃபேமஸ் டயலாக்.
தற்பொழுது இவரது மகள் திவ்யா இயக்குனராக மகில்மதி என்ற படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார்.மகிழ்மதி என்ற படத்திற்கு பெயர் சூட்ட காரணம் அது ஒரு அழகிய தமிழ் பெயர் மட்டுமே, பாகுபலிக்கு இந்த படத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை
படத்திற்கு மகிழ்மதி என்ற பெயரைசூட்டி அதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு பதிலளித்த திவ்யா, மத்திய பிரதேசத்தில் இருந்த அவந்தி நாட்டின் பண்டைய நகரம் தான் மகிழ்மதி. என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது மகிழ்மதி என்ற பெயர் நினைவுக்கு வந்தது, அதனால் அப்பெயரை சூட்டி உள்ளேன்.
இவர் தற்போது தடுப்பு முயற்சியில் பல்வேறு சேவைகளையும் ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கியும், பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறார்.
ரவி மற்றும் ஸ்ருதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…