தளபதி விஜயை தலைக்கணம் பிடித்தவர் என நினைத்தேன், ஆனால் அவர் அப்படி இல்லை என பிரபல நடிகை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடன் நடித்த நடிகர், நடிகைகள் எல்லோரும் விஜய் பற்றி பெருமையாக கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது தளபதி விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த சரண்யா மோகன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அதாவது நான் விஜயை முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்த போது தான் பார்த்தேன். அப்போது நான் சிறு குழந்தையாக இருந்தேன்.
முதலில் விஜய் தலைக்கணம் பிடித்தவர் என்று தான் நினைத்தேன். ஆனால் அவருடன் வேலாயுதம் படத்தில் நடித்த போது தான் அவர் எவ்வளவு அன்பானவர் என்பதை தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
Thaai Kizhavi - Official Trailer , Radikaa Sarathkumar , Sivakumar Murugesan , Nivas K Prasanna…
தனுஷ் குறித்து மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் எஸ்கே. அப்போது அவர் பகிர்ந்த நினைவலைகள் வைரலாகி…
திருமணத்துக்கு முன் விளம்பர பட ஷூட்டிங்கில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ராஷ்மிகா மந்தனா 'கீத கோவிந்தம், ‘டியர் காம்ரேட்’ படங்களில்…
சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம்…
ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு லாரன்ஸ் கும்பல் மிரட்டல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச்…
விரைவில் டீஸர் உடன் வெளியாகிறதா கைதி-2 படத்தின் அறிவிப்பு? கார்த்தி நடிக்கவிருக்கும் 'கைதி-2' படமும் 'டில்லி' கதாபாத்திரமும் பற்றிய தகவல்கள்…