இணையத்தில் வைரலாகும் ரோஷ்னியின் லேட்டஸ்ட் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி சீரியல் ஆன “பாரதி கண்ணம்மா” என்னும் தொடரில் கண்ணம்மாவாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ரோஷினி ஹரிப்பிரியன். இவர் இந்த சீரியலில் நடித்து பல இல்லத்தரசிகளின் மனதில் ஒரு துணிச்சலான பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன்பின் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்ததால் தனக்குவந்த பட வாய்ப்புகளை இழந்துள்ளார் அதில் ஒன்றுதான் சூர்யாவின் “ஜெய் பீம்” திரைப்படம். இந்த காரணத்தினால் ரோஷினி சில நாட்களிலேயே அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது சினிமாவில் நடிப்பதற்காக ஆர்வம் காட்டி வரும் ரோஷினி. மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி சீசன் 3” என்ற ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இதன் மூலம் இளம் வயது ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

அதையடுத்து ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு கொண்டிருப்பார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பார்த்த ரசிகர்கள் ரோஷனிக்கு நிறைய ‘ஹாட்டின்’ மற்றும் ‘டார்க் சாக்லேட்’ போன்ற சிம்பல்களை யெல்லாம் பதிவிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். ரோஷினியின் இந்த பச்சை நிற ஆடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

3 hours ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

4 hours ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

5 hours ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

5 hours ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

6 hours ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

6 hours ago