திரையுலகில் தொடர்ந்து நீடிக்க இது அவசியம்.. மனம் திறந்து பேசிய ராஷி கண்ணா

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கில் பிரபலமான இவர் தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, துக்ளக் தர்பார், அரண்மனை-3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய திரைப்படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் அண்மையில் அளிக்கப்பட்ட பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அத்துடன் தனது ஆசையையும் வெளிப்படையாக கூறி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அப்பேட்டியில் அவர், ‘திரையுலகில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால் பல சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பது அவசியமாகும். இதனை நான் மேற்கொண்டு இருக்கும்போது இதற்கிடையில் திரைப்படங்களில் பாட வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் இருந்து வந்தது. அந்த வகையில் தெலுங்கில் ஒரு படத்தில் ஒரு பாடலை ஏற்கனவே பாடியிருந்தேன். அதேபோல் பிறமொழி படங்களிலும் பாட ஆசையாக காத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக எனக்குள் இருக்கும் திறமையை அனைவருக்கும் வெளிப்படுத்துவேன்’. என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் ராஷி கண்ணாவிற்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறதா என்ற கேள்வியுடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

rashi-khanna-latest-interview
jothika lakshu

Recent Posts

மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்.. வெளியான புதிய நேரம்.!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…

45 minutes ago

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக.!!

இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

1 hour ago

ரோகினி போட்ட திட்டம், விஜயாவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…

3 hours ago

அசோகன் சொன்ன வார்த்தை, ஷாக்கான சுந்தரவல்லி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

4 hours ago

சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

17 hours ago

“ழகரம்”என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சூர்யா.!!

புதிய தயாரிப்பு நிறுவனம் சூர்யா தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில்…

21 hours ago