Raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் எல்லோரும் ஜெசித்த கர்ப்பத்துக்கு காரணம் அதுதான் என சொல்லும் அவள் ஆதியை பதில் சொல்லு வாயை திறந்து சொல்லு என கேட்கிறார். ஆதி அமைதியாகவே இருக்க இதுவரைக்கும் எல்லோரும் என்கிட்ட தான் கேட்டுக்கிட்டு இருக்கீங்க அது ஏன் யாரும் பதில் சொல்ல சொல்லி கேட்கல அவன் அமைதியாகவே இருக்கான் என சொல்ல சரவணன் ஆதியை அறிந்து வாய் மூடிட்டு இருந்தா என்ன அர்த்தம். பதில் சொல்லுடா என கேட்கிறார்.
ஆனாலும் ஆதி அமைதியாகவே இருக்க அதன் பிறகு சிவகாமி ஆதியை பார்த்து பதில் சொல்ல சொல்லி கேட்க ஆதி இந்த பொண்ணு சொல்றது எதுவும் உண்மை இல்லை. எனக்கு இந்த பொண்ண தெரியும் பேரு ஜெசி ரெண்டு மூணு தடவை பேசி இருக்கேன் அவ்வளவுதான் இந்த குழந்தைக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என சொல்ல ஜெசி பேரதிர்ச்சி அடைகிறாள். அடுத்ததாக கொஞ்ச நேரம் கழித்து ஜெசி அர்ச்சனாவிடம் உங்களுக்கு தெரியும் இல்ல நாங்க ரெண்டு பேரும் காதலித்த விஷயம் நீங்களாவது சொல்லுங்க என கேட்க அர்ச்சனா அமைதியாகவே இருந்து விடுகிறாள்.
இதனையடுத்து சிவகாசி மற்றும் வள்ளி இருவரும் உங்க அப்பா அம்மாவுக்கு போன் போட்டு வர சொல்லு இல்லன்னா வெளியே போய் என சொல்ல ஜெசி போன் போட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கிறார். பிறகு ஆதியோட போன்ல என்னோட சாட் பண்ணதெல்லாம் இருக்கும் செக் பண்ணுங்க என சொல்ல சரவணன் போனை வாங்கி சந்தியாவிடம் கொடுக்க போனில் எந்த சாட்டும் போட்டோவும் இல்லை என சந்தியா சொல்கிறார். சரி உன்னோட போன்ல இருக்கும்ல அதை காட்டு என ரவி கேட்க என் போனை அப்பா வாங்கி பாப்பாரு அதனால எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டேன் என சொல்ல ஆதி நிம்மதி அடைகிறான்.
வெளியே போ என மீண்டும் சிவகாமி சொல்ல நீதி கிடைக்கிற வரைக்கும் நான் வெளியே போக மாட்டேன் என நடுவீட்டில் அமர்கிறார் ஜெசி. பிறகு ஜெஸ்ஸியின் பெற்றோர்கள் வந்து அவளை என்ன நடந்துச்சு என கேட்டு அடிக்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அடுத்ததாக வெளியான ப்ரோமோ வீடியோவில் சந்தியாவுக்கு ஆதிமிதும் தப்பு இருக்கலாம் என சந்தேகம் வர அது குறித்து சரவணனிடம் பேசுகிறார்.
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…