நடன இயக்குனராக தமிழ் திரையுலகில் கால்பதித்து, அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ் அவர்கள்.
இதன்பின் பல படங்களில் பின்னாடி ஆடும் நடன கலைஞராக பணிபுரிந்து வந்தார்.
இதனை தொடர்ந்து தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக களமிறங்கினார்.
ஆம் ரஜினி, சிரஞ்சீவி, நாகா அர்ஜுனா, விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணிபுரிந்து வந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் அதன்பின் இயக்குநராகவும் அறிமுகமானார் லாரன்ஸ்.
இதன்பின் முனி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழில் மாபெரும் வெற்றியை கண்டார்.
அதனை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என பல வசூல் சாதனை படைத்த படங்களை இயக்கினார்.
இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் திரையுலகில் வளர தளபதி விஜய் நிறைய வாய்ப்புகளை கொடுத்தார் என்றும், சிரஞ்சீவி, நாகா அர்ஜுனா என பல நடிகர்கள் நான் வளர காரணம் என்றும் கூறியுள்ளார்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…