ஊரோரம் புளியமரம் என்ற பருத்தி வீரன் படத்தின் கிராமிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இப்பாடலில் திருநங்கைகள் மத்தியில் நடிகர் கார்த்தியுடன் ஆடிக்கொண்டே பாட்டு பாடி பிரபலமானவர் மதுரை காரியாபட்டி லட்சுமியம்மாள்.
நாட்டுபுறப்பாட்டு, தாலாட்டு, கும்மி, ஒப்பாரி கோவில் திருவிழா என பாடி வந்தவர் பருத்திவீரன் படத்திற்கு பின் சினிமா வாய்ப்புகளை அதிகம் பெற்றார்.
1000க்கணக்கான கட்சேரிகளில் பாடி வந்தவர் கடந்த 2016 முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் சம்பாதித்த பணத்தை மருத்துவ சிகிச்சைக்கே செலவழித்துவிட்டாராம். பின் குணமாகிவிட்டார்.
தற்போது வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை பெறவேண்டிய கட்டாயத்திலும், பணமில்லாமலும் தவிக்கிறாராம்.
இந்நிலையில் சாப்பாடு சாப்பிடக்கூட நேரமில்லாமலும் ஓய்வில்லாலும் பாடியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், முன்பு போல குரல் வளம் இல்லை என்றும், மகன்கள் சாப்பாடு போடுவார்கள், ஆனால் சிகிச்சைக்கு பணமில்லை, வாங்கிய விருதுகளை கூட வீட்டில் வைக்க இடமில்லை என அவர் கூறியுள்ளார்.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது அடுத்த திரைப்படம் குறித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக…
நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து…
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஐ எம் கேம்’ படத்தின் வெளியீட்டு தேதி…
நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சனை, விவாகரத்து வழக்கு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சைகள்…
PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…