ஊரோரம் புளியமரம் என்ற பருத்தி வீரன் படத்தின் கிராமிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இப்பாடலில் திருநங்கைகள் மத்தியில் நடிகர் கார்த்தியுடன் ஆடிக்கொண்டே பாட்டு பாடி பிரபலமானவர் மதுரை காரியாபட்டி லட்சுமியம்மாள்.
நாட்டுபுறப்பாட்டு, தாலாட்டு, கும்மி, ஒப்பாரி கோவில் திருவிழா என பாடி வந்தவர் பருத்திவீரன் படத்திற்கு பின் சினிமா வாய்ப்புகளை அதிகம் பெற்றார்.
1000க்கணக்கான கட்சேரிகளில் பாடி வந்தவர் கடந்த 2016 முதல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் சம்பாதித்த பணத்தை மருத்துவ சிகிச்சைக்கே செலவழித்துவிட்டாராம். பின் குணமாகிவிட்டார்.
தற்போது வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை பெறவேண்டிய கட்டாயத்திலும், பணமில்லாமலும் தவிக்கிறாராம்.
இந்நிலையில் சாப்பாடு சாப்பிடக்கூட நேரமில்லாமலும் ஓய்வில்லாலும் பாடியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், முன்பு போல குரல் வளம் இல்லை என்றும், மகன்கள் சாப்பாடு போடுவார்கள், ஆனால் சிகிச்சைக்கு பணமில்லை, வாங்கிய விருதுகளை கூட வீட்டில் வைக்க இடமில்லை என அவர் கூறியுள்ளார்.
இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்ணாக சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வாழ்க்கையில் நிலைநிறுத்துகிறார். காலம் நகர,…
கணவர் திகந்த்துடன் அவரது சொந்த ஊருக்கு வருகிறார் சமந்தா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட திகந்த், பல…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ரூத் பிரபு குறித்து சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தற்காலிகமாக ‘தலைவர் 173’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள்…
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத்…
2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல்…