Categories: NewsTamil News

அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்! வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்!

வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டதும், விவாகரத்தாகாமல் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் நியாயம் வேண்டி போலிசில் புகார் அளித்ததும் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

தன் விசயத்தில் வரும் விமர்சனங்களுக்கெல்லாம் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். அண்மையில் தயாரிப்பாளர் ரவிந்தர் வனிதாவின் திருமணத்தால் மகிழ்ச்சியானதாகவும், பின்னர் எலிசபெத் விசயம் வெளியே வந்ததும் அதிர்ச்சியானதாகவும், எலிசபெத்துக்கும் அவரின் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என தவறை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வனிதா மிரட்டல் விடுக்கும் விதமாக தயாரிப்பாளர் ரவீந்தருக்கு வாட்ஸ் அப் ஆடியோ மூலம் பதிலடி கொடுத்திருந்தார்.

தற்போது ரவீந்தர், பெண்ணுக்கு நீதி வேண்டும் என்ற நோக்கில் தான் என் கருத்தை நான் கூறினேன், ஆனால் வனிதா அதற்கு நடந்த கொண்டவிதம் சரியானதல்ல, வனிதா என்னுடைய உடலமைப்பை கேலி செய்ததாவும், அவர் பயன்படுத்திய தரக்குறைவான வார்த்தைகள் அவரின் லட்சணத்தை காட்டுகிறது, நிறைய தராதரமில்லாத வார்த்தைகளை என் மீது கொட்டி தாக்குதல் நடத்திய பின் நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்.

நான் கேட்கிறேன் நான் என்ன உங்கள் கணவர் பீட்டர் பாலா? என்னுடைய இடத்தில் பீட்டர் பால் போன்றவர் இருந்தால் அடிச்சி துவம்சம் பண்ணிருவேன் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஜூனியர் என்.டி.ஆர் – நெல்சன் கூட்டணி உறுதி? தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட மாஸ் அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், ஜூனியர் என்.டி.ஆர்…

2 hours ago

காரில் இருந்து இறங்கிய ரஜினி… விசில் அடித்து ரசித்த அஷ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு தருணத்தை இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பகிர்ந்திருப்பது…

2 hours ago

மறுபடியும் நடிக்க வாங்க! – அஜித்துக்கு மன்சூர் அலி கான் வேண்டுகோள்

நடிகர் மன்சூர் அலி கான், நடிகர் அஜித் குமார் மீண்டும் முழு கவனத்துடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என வலியுறுத்தி…

2 hours ago

புஷ்பா 2 கூட்டநெரிசல் வழக்கு: நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜரான அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருப்பதால், 'புஷ்பா 2' கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான விசாரணையில்…

3 hours ago

’10 தந்தங்கள், 13 தந்த சிலைகள்’ – மோகன்லால் வனத்துறையிடம் தெரிவித்ததன் பின்னணி என்ன?

நடிகர் மோகன்லால் தன்னிடம் 6 யானைத் தந்தங்களும், 13 தந்தச் சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் அறிவித்துள்ளார். வனவிலங்கு பொருட்களை…

3 hours ago

சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ படத்தில் இணைந்த கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…

1 day ago