priyanka-nalkari in new serial
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
அதன் பிறகு தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் கணவரின் வேண்டுகோளை ஏற்று சீதாராமன் சீரியலில் இருந்து விலகினார். பிறகு கணவருடன் மலேசியாவின் செட்டில் ஆன நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
தெலுங்கு சீரியல் மூலம் மீண்டும் தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் பிரியங்கா. ஹைதராபாத்தில் தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டு ரோஜா பேக் டூ ஃபார்ம் என தெரிவித்துள்ளார். இதனால் பிரியங்கா நல்காரி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses
The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…