பருத்தி வீரன் முத்தழகு என்ற கேரக்டர் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பிரியாமணி. பின் சாருலதா சில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் அவர் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பின் படங்களில் நடிக்கவில்லை.
சில வருடங்கள் கழித்து தெலுங்கு சினிமாக்களில் நடிக்கத்தொடங்கியவர் தற்போது இக்காலத்தில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வெப் சீரிஸ் தளத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ள அவர் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கிறார். இதில் சற்று சுவாரசியமாக தன் கணவர் ஜிம் பாடி உடலை காட்ட முன்னால் இவர் நிற்க. பார்ப்பவர்களுக்கு பிரியாமணி தான் உடலை கட்டுடலாக மாற்றியது போல தோன்றுகிறது.
ரசிகர்களுக்கும் இப்புகைப்படம் பிடித்துள்ளது.
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…