நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் அன்டனி தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.
இப்படம் வெளியாகி ரசிகர்களின் மிக வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது. மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாகி வெற்றி கண்டது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என கூறப்பட்டது.
ஆனால் பெயரை அறிவிக்காமல் விஜய் அன்டனியின் இரண்டாம் பாகத்தின் திரைப்படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது அந்த பிச்சைக்காரன் 2 பாகம் என்றும் கதை, திரைக்கதையை விஜய் அன்டனி எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தை தேசிய விருது வென்ற பாரம் திரைப்படத்தை இயக்கிய ப்ரியா கிருஷ்ணாசாமி தான் இயக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…