Priyadharshini Neelakandan in 25th Wedding Anniversary photo
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் சீரியல் நடிகையாகவும் வலம் வந்தவர் பிரியதர்ஷினி நீலகண்டன். திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் தலை காட்டாமல் ஓய்வில் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 25 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பிரியதர்ஷினியின் தங்கை திவ்யதர்ஷினி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் பிரியதர்ஷினிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கானா என ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகின்றனர்.
எப்போதும் 'பவுன்சர்கள்' சுற்றி இருப்பது ஏன்? ப்ரியங்கா சோப்ரா விளக்கம்..! ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா,…
கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…