தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் சினிமாவை விட்டு விலகி இருந்த நிலையில் தற்போது அடுத்த இன்னிங்ஸ் தொடங்கி பிஸியாக நடித்து வருகிறார்.
கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள இவர் அந்தகன் படத்திலும் நடித்துள்ளார். பிரசாந்தின் அப்பா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த பணத்திற்காக நடிகர் பிரசாந்த் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து கூறியுள்ளார்.
அதாவது பத்திரிக்கையாளர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் அந்தகன் படத்திற்காக நீங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பிரசாந்த் இந்த படமே என்னுடைய சம்பளம் தான் என பதில் அளித்துள்ளார். மேலும் இவர் கோட் படத்திற்காக ரூ 7 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…