police-complaint-on serial actor-rahul-ravi
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராகுல் ரவி.
இந்த சீரியல் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இதே சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இத நிலையில் தற்போது இவருடைய மனைவி லட்சுமி நாயர் போலீசில் ராகுல் ரவி மீது புகார் அளித்துள்ளார். அதாவது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனால் விசாரணைக்கு பயந்து ராகுல் ரவி தலைமறைவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அடுத்தவங்க கண்ணீர்ல…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…