தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இது சீரியலில் முதல் பாகம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
ஐந்து பிள்ளைகளும் அவரின் அப்பாவுமான பாண்டியனின் கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாண்டியன் குடும்பத்தின் மூத்த மருமகளாக மயிலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிற சரண்யா தொராடி.
ஏற்கனவே இவருக்கு காலில் பிரச்சனை இருந்து வந்த நிலையில் அதற்கான சிகிச்சைகளையும் எடுத்து வந்தார். இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதோ பாருங்க
View this post on Instagram

