painter-death-in-thalapathy vijay-office
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு ஈசிஆர் பகுதியில் உள்ள பனையூர் ஏரியாவில் சொந்தமாக ஒரு ஆபீஸ் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிலர் வேலை செய்துவரும் நிலையில் அவர்களில் ஒருவர்தான் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பெயிண்ட்டர் பிரபாகரன். 34 வயதாகும் இவர் அலுவலகத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு பரோட்டா சாப்பிட்டால் பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…