painter-death-in-thalapathy vijay-office
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு ஈசிஆர் பகுதியில் உள்ள பனையூர் ஏரியாவில் சொந்தமாக ஒரு ஆபீஸ் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிலர் வேலை செய்துவரும் நிலையில் அவர்களில் ஒருவர்தான் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த பெயிண்ட்டர் பிரபாகரன். 34 வயதாகும் இவர் அலுவலகத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு பரோட்டா சாப்பிட்டால் பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…