நடிகைகள் பலர் சினிமா வட்டாரத்தில் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே பெரிளவிலான வாய்ப்பையும், படங்களையும் பெறுகிறார்கள். சிலர் படங்களில் நடித்து வந்தாலும் திருமணம் போன்ற காரணங்களால் சினிமாவுக்கு டாட்டா சொல்லிவிடுவதுண்டு.
தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான சிரஞ்சீவின் சகோதரர் மகளான நடிகை நிகாரிகா சினிமாவுக்கு பிரேக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் இவருக்கும் JV Chaitanya என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் டிசம்பரில் அவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம்.
நிகாரிகா நடிகர் அசோக் செல்வனுடன் தமிழில் ஒப்பந்தமாகியிருந்த படத்தில் அவருக்கு பதிலாக நடிகை மேகா ஆகாஷை நடிக்க வைக்கிறார்களாம். படத்தை முடித்துக்கொடுத்துவிட வேண்டும் என்றிருந்தபோது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் போனதால் இப்படி ஒரு முடிவாம்.
தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நிகாரிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…
நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின்…
சிலந்தி 2 படத்தின் மூலம் இயக்குநர் ஆதிராஜன் மற்றும் நடிகை மாளவிகா மேனன் கூட்டணி மீண்டும் இணைகிறது. 2008ஆம் ஆண்டு…
மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கிய ‘பாலன்: தி பாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Manjummel Boys படத்தின்…
பரத்காந்த் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக…
Karuppu Tamil Trailer | Suriya | RJ Balaji | Trisha | Sai Abhyankkar | Dream…