Never Saw Lord Rama or Krishna; But I See Modi – Telugu Actor
இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் “கில்லி”, “பத்ரி” உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமானவர்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:
“நான் ராமரை பார்த்ததில்லை, கிருஷ்ணரை பார்த்ததில்லை, ஆதி சங்கரரை பார்த்ததில்லை, விவேகானந்தரை பார்த்ததில்லை. நம்மால் அவர்களை நேரில் காண முடியாது. ஆனால், அந்த மகான்களின் உருவமாக விளங்கும் மோடி அவர்களை நான் பார்த்தேன். அவரை கட்டியணைத்தேன், அவருடன் கைக்குலுக்கினேன். என் பிறப்பு ஆசீர்வதிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
தனிகெல்லா பரணியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…
1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…
நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின்…