“அந்த காலத்திலேயே விஜய் மிகப்பெரிய ஸ்டார்” – பிரியங்கா சோப்ரா

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது:

“நான் முதன்முதலாக தமிழில் நடித்த திரைப்படம் ‘தமிழன்’. அந்த படத்தில் நடிக்கும்போது தமிழ் உச்சரிப்புகளை புரிந்துகொள்வதிலும், சரியாக பேசுவதிலும் ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டேன்.

தமிழில் என்னுடன் நடித்த முதல் ஹீரோ விஜய் தான். அப்போது அவர் மிகப்பெரிய பிரபலமாக இருந்தார். படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரை பார்க்க வந்து கொண்டிருப்பார்கள்.

அவர் பேசினாலும், சிரித்தாலும், நடனம் ஆடினாலும் அதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த சூழ்நிலையை பார்த்தபோது, நான் உண்மையிலேயே படப்பிடிப்பு தளத்தில்தானா இருக்கிறேன் என்றே ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது.

அவருக்கான ரசிகர்களின் அன்பை பார்த்தபோது, ஒரு கடவுளை தரிசிப்பது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என் அம்மாவும் விஜயை ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்று கூறியுள்ளார்” என்றும் பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.

Suresh

Recent Posts

ரஜினி, கமல் படத்தில் திரிஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

13 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…

13 hours ago

ராம் சரணின் “பெத்தி” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…

13 hours ago

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியை பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…

14 hours ago

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

2 days ago

சிவகார்த்திகேயன் எச்சரிக்கை

நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அவரது தயாரிப்பு நிறுவனமான Sivakarthikeyan Productions எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ் சினிமாவின்…

2 days ago