தொடரும் வதந்தி… முற்றுப்புள்ளி வைத்து பதிலடி கொடுத்த இசையமைப்பாளர் தமன்

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தமன். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர் கடைசியாக தமிழில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களும் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையாடுத்து பல படங்களில் இசையமைத்து வரும் இவர் மகேஷ்பாபுவின் குண்டூர் கரம் படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ஸ்டூடியோ அருகில் இலவசமாக மோர் கடையை தொடங்குகிறேன், வயிறு எரிச்சலுடன் இருப்பவர்களுக்கு இலவசமாகவும் தருகிறேன். தயவுசெய்து குணமடையுங்கள். நிறைய வேலைகள் இருக்கிறது எனது நேரத்தை வீணடிக்க விருப்பமில்லை”. என்று பதிவின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். அது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

பாக்ஸ் ஆபீஸ் வேட்டையில் மெகா கூட்டணி: வசூலை வாரிக்குவித்த தந்தை-மகன்!

இந்திய திரையுலகில் பல நட்சத்திரக் குடும்பங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளன. ஒரே குடும்பத்தில் இருந்து பல தலைமுறைகள்…

17 hours ago

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான மற்றும் பல்துறை திறமையான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் Vijay Sethupathi. கதாநாயகன், வில்லன், சிறப்புத்…

17 hours ago

கோலிவுட்டில் புதிய வாரிசின் வருகை? தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் யாத்ரா!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான Dhanush-ன் மூத்த மகன் Yathra, விரைவில் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளதாக…

17 hours ago

மக்களை ஏளனமா நினைக்கல… மன்னிப்பு கேட்ட நடிகர் மகேந்திரன்

சமீபத்தில் நடிகர் மகேந்திரன் அளித்த பேட்டியில் இடம்பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விவாதங்களை ஏற்படுத்தின. குறிப்பாக,…

17 hours ago

டபுள் ஆக்குபன்ஸி திரைப்பட விமர்சனம்

பல ஆண்டுகள் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் போஸ் வெங்கட் – வினோதினி தம்பதிக்கு இறுதியாக குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த…

17 hours ago

சாருகேசி திரைப்பட விமர்சனம்

புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞராக வாழும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரா), இசையையும் தனது மனைவி பத்மா (சுஹாசினி)வையும் தனது வாழ்க்கையின்…

17 hours ago