தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் ஆ அன்பு ராஜா சுரேஷ் பிரபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாக உள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் ஒரு பக்கம் சூர்யாவும் மறுபக்கம் அனுபவம் கபடியில் மோத தயாராக நந்தினியும் ஆனந்தியும் ஒரு ஆளை அங்கு அடித்து தள்ளுகின்றனர்.
உடனே அன்பு காட்ட ஆரம்பித்தது அவன் முடிக்க போறது நான் என்று சொன்ன அதற்கு நந்தினியும் ஆனந்தியும் நம்ம மோத வேண்டியது இவங்க கிடையாது நம்மள மோத விட்டு வேடிக்கை பாக்குறவங்க கூட தான் மோதணும் என்று சொல்லுகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


