தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினியை கூட்டிட்டு போய் கையெழுத்து போட வைக்கிறதுக்கு முன்னாடி நம்ம ஏதாவது பண்ணனும் என்று மாதவி பிளான் போட நந்தினி சூர்யாவிடம் நீங்க இங்கிலீஷ் கத்துக்க விடாமல் விடமாட்டீர்களா என்று கேட்கிறார்.
நீ கத்துக்கணும் கத்துக்க வைப்பேன் என சூர்யா சொல்ல நந்தினி கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்க சுரேகா மாதவி இடம் கிச்சன்லா தான் இருக்கா நீ பண்ண வேண்டியது பண்ணு என்று சொல்லி விஷயத்தை சொல்லுகிறார் என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.