தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகனாகவும், தமிழக மக்களின் முதல்வராகவும் கொண்டாடபட்டவர் புரட்சி தலைவர், மக்கள் திலகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
அதே வழியில் திரு. எம்.ஜி.ஆர் போலவே நல்ல கதாநாயகனாக தமிழக மக்களை கவர்ந்தவர் உச்ச நட்சத்திரம் ஆனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் நடிகர் ரஜினியின் திரையுலக வாளர்சியை பார்த்து திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் மிரண்டு போனாராம்.
மேலும் ஒரு நாள் ரஜினியின் படப்பிடிப்பு நேரடியாக சென்று ரஜினியை பார்த்தவுடன் கட்டி அணைத்து கொண்டாராம் எம்.ஜி.ஆர்.
அதன்பின் திரையுலகில் எப்படி நான் வளைந்து நெளிந்து இந்த இடத்திற்கு எப்படி வந்தேன் என்ற ரகசியத்தையும் ரஜினிக்கு கூறினாராம்.
இதன் மூலம் தனது அடுத்த தலைமுறையின் நடிகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக எம்.ஜி.ஆர்.கூறிய விஷயங்கள் அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.
பணத்திற்காக சிந்தாமணி விஜயாவிடம் பத்திரத்தை கேட்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…