மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் சாப்பிடுவது அவசியம் என்றாலும் மல்லிகைப்பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மல்லிகை பூவை காயவைத்து பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும்.
வயிறு பிரச்சனையை சரி செய்யவும் அஜீரணம் மற்றும் வயிற்றுவலி பிரச்சனையை குறைக்கவும் உதவுகிறது.
மல்லிகை பூவைத் தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி பிரச்சனை குறையும்.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மல்லிப்பூ உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.