இன்று கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள், பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கமைய மாஸ்க் அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தற்காத்துக்கொள்ள முடியும் எனவும் நம்பப்படுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு ஒருவரின் அன்றாட நடவடிக்கையின் முக்கிய அம்சமாக மாறிவிட்டது.
முகக்கவசத்தை போடுவதும் கழற்றும் முறையும் சரியாக இருக்கவேண்டும்.
ஆனால் அவற்றை சரியாக எப்படி பராமரிப்பது, எப்படி அகற்றுவது என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. இது கூட கொரோனா வைரஸினை அதிகப்படுத்த ஒரு காரணமாக அமைகின்றது.
அந்தவகையில் தற்போது மாஸ்க்கை பயன்படுத்தும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை என்ன? செய்ய கூடாதவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
பாலிப்ரொப்பிலீனால் செய்யப்பட்ட மாஸ்க் மற்றும் பிற பாதுகாப்பு கிட்களை பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் இவற்றை அப்புறப்படுத்துவது என்பது கடினமான ஒன்று.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions