இந்திய சினிமா இந்த வருடம் மிகவும் சோதனைகளை சந்தித்து வருகிறது. ஏற்கனவே தியேட்டர் ஓபன் ஆகாமல் இருப்பது பலருக்கும் நஷ்டத்தை கொடுத்துள்ளது.
அதோடு பல திரைப்பிரபலங்கள் இறந்து வருவது எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.
ரிஷி கபூர், இர்பான் கான், கன்னட சிரஞ்சீவி ஆகியோர் உடல்நலம் முடியாமல் இறந்தனர்.
சமீபத்தில் தான் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
இன்று வரை சுஷாந்த் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார் என்ற விவரம் சரியாக கிடைக்கவில்லை.
அதோடு சுஷாந்த் கேஸ் அவரின் காதலியான ரேகா பக்கம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவரை தொடர்ந்து தற்போது மராத்தி சினிமாவின் முன்னணி நடிகர் அஷிடோஷ் பக்ரே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுல்கத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் ஏன் தற்கொலை செய்தார் என்ற விவரம் தற்போது வரை தெரியவில்லை, போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆனால், சில தினங்களுக்கு முன்பு மனிதன் ஏன் தற்கொலை செய்துக்கொள்கிறான் என்ற வீடியொவை இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மணத்தக்காளி கீரையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…