கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். தேசிய படத்தில் மூலம் உலகம் அறியும் நடிகரான இவர் அதன்பிறகு அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார்.
இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தில் யாஷ் இறந்தது போல காட்டப்பட்டாலும் இறுதியாக மூன்றாம் பாகத்திற்கான லீட் இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருந்தது.
இப்படியான நிலையில் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசி உள்ளார்.
அதாவது, கே.ஜி.எப் 3 படம் விரைவில் தொடங்கும் எனவும் அதற்கான ஸ்கிரிப்ட்டை ஏற்கனவே எழுதி விட்டேன். மூன்றாம் பாகம் உருவாகும் என்பதால் தான் இரண்டாம் பாகத்தில் அப்படி ஒரு லீட் கொடுத்திருந்தோம். எல்லா வேலைகளும் முடிந்து மூன்றாம் பாகம் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…