கே.ஜி.எப் இப்படத்தின் வெற்றி மற்றும் ரீச் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
தற்போது அனைவரும் எதிர்ப்பார்ப்பது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான். ஆம், இப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து இப்படத்தின் நாயகன் யாஷ் அடுத்து என்ன படம் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியுள்ளது.
இந்நிலையில் கன்னடத்தில் மெகா ஹிட் ஆன முப்டி படத்தின் இயக்குனர் யாஷிடம் ஒரு கதை கூறியுள்ளாராம்.
அந்த கதை யாஷுக்கு மிகவும் பிடித்துவிட்டதாக கூறப்படுவது. பெரும்பாலும், இவருடைய இயக்கத்தில் தான் நடிப்பார் என தெரிகிறது.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…