keerthy suresh and priyanka mohan selfi-photo
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியங்கா மோகன். இருவருமே தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியுள்ளனர்.
இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியில் வெளியான சாணி காயிதம் தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிகை பிரியங்கா மோகனோடு இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.
‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரியங்கா அருள்மோகன் அதனை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் போன்ற படங்களில் நடித்து டாப் ஹீரோயினியாக வளர்ந்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில்,…
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை…
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம், தற்போது…
Amarkalam Re-Release Official Trailer | Ajith Kumar & Shalini | April 24 | Sparrow Cinemas
Breakfast (Accept the reality) – Trailer | G V Prakash Kumar | Ar. Gandhi Krishna…
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளுக்கு பெயர் பெற்ற கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள “29” திரைப்படம்,…